செவ்வாய், 8 செப்டம்பர், 2015

கையுந்து பந்து போட்டி 30.09.2015 நடைபெற்றது

ஒருங்கிணைந்த கையுந்து பந்து கழகம் காளையார்கோவில்

               
ஒருங்கிணைந்த கையுந்து பந்து கழகம் காளையார்கோவில்.  30.09.2015 அன்று இணைப்பு கையுந்து பந்து கழகங்களிடையே கையுந்து பந்து போட்டியை நடத்தியது.

ஒருங்கிணைந்த கையுந்து பந்து கழகத்தில் பதிவு பெற்ற நான்கு அணிகள் இப்போட்டியில் பங்கு பெற்றனர்.  லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.  லீக்முறையில் முதல் இரண்டு இடங்கள் பெற்ற அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று விளையாடியன, அடுத்த இரண்டு அணிகள் 3 மற்றும் 4ஆம் இடத்திற்கு போட்டியிட்டனர்.

லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் தமிழன் கையுந்து பந்து கழகம்,  மூன்று போட்டிகளிலும் வென்று முதல் இடத்தையும், ஆசான் கையுந்து பந்து கழகம், இரண்டு போட்டிகளில் வென்று இரண்டாம் இடத்தையும், சாம்யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒரு போட்டியில் வென்று மூன்றாம் இடத்தையும், யாகு ஸ்போர்ட்ஸ் கிளப் நான்காம் இடத்தையும் பெற்றது.

நாக்அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் அசான் முதல் இடத்தையும், தமிழன் இரண்டாம் இடத்தையும் சாம்யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் மூன்றாம் இடத்தையும், யாகு ஸ்போர்ட்ஸ் கிளப் நான்காம் இடத்தையும் பெற்றது.

        ஒருங்கிணைந்த கையுந்து பந்து கழகத் தலைவர், செயலாளர், பொருளாலர் தலைமையில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிச்சுருக்கம்
நாள் : 30.08.2015
இடம் : மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கையுந்து பந்து மைதானம்.

பங்கு பெற்ற அணிகள்  

ஆசான் கையுந்து பந்து கழகம்,

தமிழன் கையுந்து பந்து கழகம் ,

சாம்யூத் ஸ்போர்ட்ஸ் கிளப்,

யாகுஸ்போர்ட்ஸ்கிளப்



அணி
போட்டிகளின் எண்ணிக்கை
வெற்றி
தோல்வி
புள்ளி
ஆசான் கையுந்து பந்து கழகம்
4
3
1
9.5
தமிழன் கையுந்து பந்து கழகம்
4
3
1
9.5
சாம் ஸ்போர்ட்ஸ் கிளப்  
4
2
2
7
யாகு ஸ்போர்ட்ஸ் கிளப்
4
0
4
2



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக